Powered By Blogger

திங்கள், 30 டிசம்பர், 2013

சாலை விபத்தில் இறப்பவர்கள் சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை போல 5 மடங்கு

சாலை அனைவருக்கும் பொதுவானது
மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்
வழி விடுங்கள்.
சாலையை பகிர்ந்து கொள்ளுங்கள்




2004 இல் ஏற்பட்ட சுனாமியால் உலகளவில் இறந்தவர்கள் எண்ணிக்கை;
2,30,00 பேர்
ஆனால் உலகில் சாலை விபத்துக்களால் ஒரு் வருடத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை;   12,00,000 
அதாவதுசுனாமியால்  இறந்தவர்கள் எண்ணிக்கையைப்போல 
5 மடங்குக்கு மேல்


''சிங்கப்பூரின் பாதுகாப்பான சாலைகள்'விழி ப்புணர்வு முகாமின் ஒரு பகுதியாக பாதுகாப்பு மாதம் 6-5-2013 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நம் நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தை மட்டுமே சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடி வருகிறோம்.

சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சாலை பாதுகாப்பில் ஒரு பங்கு இருக்கிறது. சாலைகள் மிகவும் அபாயகரமானவை என்பதை சிறு குழந்தைகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் அவர்கள் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் சாலையைக் கடக்கும் போது சாலைவிதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.  பெற்றோர்கள் சிறுவர்களுக்கு சாலைபாதுகாப்பு மாடல்களாக இருப்பது அவசியம். எல்லோரும் இணைந்து தம் பங்கிற்கு சாலை பாதுகாப்பிற்காக செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும் ஏனெனில் ஒவ்வொரு உயிரும் முக்கியமானதே!- சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு கவுன்சிலின் வேண்டுகோள்.

-----------------------------------------------------------------------------------------------------------

The essence of road safety is to live healthy
சாலை பாதுகாப்பின் சாராம்சம் - ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதே!

____________________________________________________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.